யசலாலக்க தீசன்

யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa) என்பவன் கி.பி முதலாம் நூற்றாண்டில் அனுராதபுர இராச்சியத்தை ஆண்ட மன்னன் ஆவான். இவனது ஆட்சிக் காலம் கி.பி.52 முதல் கி.பி.60 வரை நீடித்திருந்தது. இவனது தந்தை இளநாகன் ஆவான். இவன் தனது உடன்பிறப்பான சந்தமுகன் என்பவனிடம் இருந்து ஆட்சியைப் பெற்றான். இவனுக்குப் பின்னர் சுபகராஜன் என்பவன் ஆட்சி அமைத்தான்.

யசலாலக்க தீசன்
Yassalalaka Tissa
அனுராதபுர யுக அரசர்
ஆட்சிகிபி 52 - 60
முன்னிருந்தவர்சந்தமுகன்
சுபகராஜன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைஇளநாகன்

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.