வடுகன்
வடுகன் முதலாம் நூற்றாண்டில் இலங்கையின் அனுராதபுர இராச்சியத்தை கி.மு. 47 ஆம் ஆண்டில் ஆண்டு வந்தவன். இவனின் முன் முதலாம் சிவன் நாட்டை ஆண்டு வந்தான். இவனின் பின் தருபாதுக திச்சன் ஆட்சிப்பீடம் ஏறினான்.
வடுகன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கி.மு.47 |
முன்னிருந்தவர் | முதலாம் சிவன் |
தருபாதுக திச்சன் | |
அரச குலம் | விசய வம்சம் |
சான்றுகள்
வெளி இணைப்புக்கள்
வடுகன் விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் முதலாம் சிவன் |
அனுராதபுர அரசன் கி.மு. 47 |
பின்னர் தருபாதுக திச்சன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.