குட்ட திச்சன்

குட்ட திச்சன் அல்லது குட திச்சன் என்பவன் கி.மு. 50 தொடக்கம் கி.மு. 47 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசன் ஆவான். இவனுக்கு முன் சோரநாகன் என்பவன் அரியணையில் இருந்தான். இவனுடைய ஆட்சிக்குப்பின் முதலாம் சிவன் ஆட்சியேறினான். இவனுடைய தந்தை தான் மகசுழி மகாதீசன். இவனுடைய மனைவியே இலங்காபுரியின் முதல் அரசியான அனுலாதேவி.

குட்ட திச்சன்
ஆட்சி50 BC - 47 BC
முன்னிருந்தவர்சோரநாகன்
முதலாம் சிவன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைமகசுழி மகாதீசன்

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள்

குட்ட திச்சன்
விசய வம்சம்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
சோரநாகன்
அனுராதபுர அரசன்
கி.மு. 50கி.மு. 47
பின்னர்
முதலாம் சிவன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.