சிவாலி (அரசி)
சிவாலி கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 35 ஆம் ஆண்டில் ஆட்சி செய்து வந்தாள். இவள் தனது சகோதரனான சூலபாயனின் பின்பு ஆட்சிக்கு வந்தாள். சிறிது காலங்கள் கழித்துப் பின் இவளையடுத்து இவளது மைத்துனனான இளநாகன் ஆட்சிபீடம் ஏறினான்.
சிவாலி | |
---|---|
அனுராதபுர யுக அரசி | |
ஆட்சி | 35 - 35 |
முன்னிருந்தவர் | சூலபாயன் |
சிறு இடைவெளிக்குப் பின் இளநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
சிவாலி (அரசி) விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் சூலபாயன் |
அனுராதபுர அரசன் 35 |
பின்னர் சிறு இடைவேளைக்குப் பின் இளநாகன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.