சூலபாயன்

சூலபாயன் கி.பி. முதலாம் நூற்றாண்டில் அனுராதபுரத்தை 33 - 35 வரை ஆட்சி செய்து வந்தான். இவனுடைய மாமனான கனிராஜனு திஸ்ஸனின் பின்னர் இவன் ஆட்சிக்கு வந்தான். இவனின் பின் இவனது சகோதரியான சிவாலி ஆட்சிபீடம் ஏறினாள்.

சூலபாயன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி33 - 35
முன்னிருந்தவர்கனிராஜனு திஸ்ஸன்
சிவாலி
அரச குலம்விசய வம்சம்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

சூலபாயன்
விசய வம்சம்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
கனிராஜனு திஸ்ஸன்
அனுராதபுர அரசன்
3335
பின்னர்
சிவாலி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.