இளநாகன்
இளநாகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், அனுராதபுரத்தை கி.பி. 38 - 44 வரை ஆட்சி செய்து வந்தான். இவன் இவனுடைய மாமியாரான சிவாலிக்குப் பின் ஆட்சி ஏறியவன். இவனுக்குப் பின் இவனுடைய மகனான சந்தமுகன் ஆட்சிபீடம் ஏறினான்.
இளநாகன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 38 - 44 |
முன்னிருந்தவர் | சிவாலி (அரசி) |
சந்தமுகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
இளநாகன் விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் சிறு இடைவேளைக்கு முன் சிவாலி |
அனுராதபுர அரசன் 38–44 |
பின்னர் சந்தமுகன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.