அனுலாதேவி (அரசி)

அனுலாதேவி, கி.மு. 47 தொடக்கம் கி.மு. 42 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்ட அரசி. இவளே இலங்கையை ஆண்ட முதல் அரசி அரசியாவாள்.

அனுலாதேவி
அனுராதபுர யுக அரசி
ஆட்சிகி.மு. 47 – கி.மு. 42
முன்னிருந்தவர்நிலியன்
குடகன்ன திஸ்ஸன்

இவற்றையும் பார்க்க

ஆட்சியாளர் பட்டியல், இலங்கை

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.