சேனன் மற்றும் குத்திகன்
சேனனும் குத்திகனும் கி.மு 237ம் ஆண்டு இலங்கையை சூரதிச்சன் எனும் பாண்டிய மன்னனிடம் இருந்து கைப்பற்றினர். இவர்கள் கி.மு 237ம் ஆண்டு முதல் கி.மு 215ம் ஆண்டு வரை இருபத்திரண்டு ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்தனர். இவர்களின் பின் இலங்கையை ஆண்டவன் அசேலன் ஆவான். இவன் சூரத்தீசனின் அண்ணனான மகாசிவனின் ஒன்பதாவது மகன் ஆவான். [1]
சேனன் மற்றும் குத்திகன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | 237 BC – 215 BC |
முன்னிருந்தவர் | சூரதிஸ்ஸ |
Murder | அசேலன் |
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
மேற்கோள்
- the story of sinhalese. wahid and brothers. 1930. பக். 300.
சேனன் மற்றும் குத்திகன் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் சூரதிஸ்ஸ |
அனுராதபுர இராசதானி 237 BC–215 BC |
பின்னர் அசேலன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.