1957
1957 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
நிகழ்வுகள்
- பெப்ரவரி 15 - அந்திரே குரோமிக்கோ சோவிய்த் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சரானார்.
- ஏப்ரல் 5 - கேரளாவில் நடந்த தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்று ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.
- ஏப்ரல் 11 - சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஆங்கிலேய அரசு ஒத்துக்கொண்ட நாள்.
- நவம்பர் 13 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது.
- டிசம்பர் 4 - ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் பலியாயினர்.
- டிசம்பர் 5 - அனைத்து 326,000 டச்சு மக்கள் இந்தோனீசியாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- டிசம்பர் 6 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்மதி வெடித்துச் சிதறியது.
பிறப்புகள்
இறப்புகள்
- ஜூலை 23 - பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பி 1887)
- செப்டம்பர் 11 - இம்மானுவேல் சேகரன் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவராவார்.(பி 1924)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - சென் நிங் யாங் (Chen Ning Yang), த்செங்-டாவோ லீ (Tsung-Dao Lee)
- வேதியியல் - அலெக்சாண்டர் ரொட் (Alexander R. Todd)
- மருத்துவம் - டானியல் போவெட் (Daniel Bovet)
- இலக்கியம் - ஆல்பேர்ட் காமு (Albert Camus)
- அமைதி - லெஸ்டர் பியர்சன் (Lester Bowles Pearson)
1957 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.