துலத்தன்

துலத்தன் அனுராதபுரத்தை கி. மு. 119 இல் ஆண்ட பண்டைக்கால அரசர்களில் ஒருவராவார். இவரின் தந்தை சத்தா திச்சன் ஆவார். கல்லாட நாகன், லஞ்ச திச்சன் வலகம்பாகு ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

துலத்தன்
அனுராதபுர அரசர்
ஆட்சிகிமு 119
முன்னிருந்தவர்சத்தாதீசன்
லஞ்சதீசன்
அரச குலம்சாக்கிய வம்சம்
தந்தைசத்தாதீசன்

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

துலத்தன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
சத்தா திச்சன்
அனுராதபுர மன்னன்
கி.மு. 119
பின்னர்
லஞ்ச திச்சன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.