துலத்தன்
துலத்தன் அனுராதபுரத்தை கி. மு. 119 இல் ஆண்ட பண்டைக்கால அரசர்களில் ஒருவராவார். இவரின் தந்தை சத்தா திச்சன் ஆவார். கல்லாட நாகன், லஞ்ச திச்சன் வலகம்பாகு ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
துலத்தன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கிமு 119 |
முன்னிருந்தவர் | சத்தாதீசன் |
லஞ்சதீசன் | |
அரச குலம் | சாக்கிய வம்சம் |
தந்தை | சத்தாதீசன் |
இவற்றையும் பார்க்க
வெளியிணைப்புக்கள்
துலத்தன் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் சத்தா திச்சன் |
அனுராதபுர மன்னன் கி.மு. 119– |
பின்னர் லஞ்ச திச்சன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.