1820
1820 (MDCCCXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1820 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1820 MDCCCXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1851 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2573 |
அர்மீனிய நாட்காட்டி | 1269 ԹՎ ՌՄԿԹ |
சீன நாட்காட்டி | 4516-4517 |
எபிரேய நாட்காட்டி | 5579-5580 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1875-1876 1742-1743 4921-4922 |
இரானிய நாட்காட்டி | 1198-1199 |
இசுலாமிய நாட்காட்டி | 1235 – 1236 |
சப்பானிய நாட்காட்டி | Bunsei 3 (文政3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2070 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4153 |
நிகழ்வுகள்
- சனவரி 28 – உருசிய நாடுகாண் பயணிகள் கப்பல் மிக்கைல் லாசரெவ், பேபியன் கொட்லீப் தலைமையில் அண்டார்க்டிக்கா கரையை அடைந்தது.
- சனவரி 30 – எடுவார்ட் பார்ன்ஸ்ஃபீல்ட் அண்டார்க்ட்டிக்கா பெரும்தரையைச் சென்றடைந்தார்.
- மார்ச் 15 - ஐக்கிய அமெரிக்காவின் 23வது மாநிலமாக மேய்ன் இணைந்தது.
- ஏப்ரல் - மின்னியலுக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 15 – லிஸ்பன் நகரில் புரட்சி வெடித்தது.
- அக்டோபர் 9 – குவாயாக்கில் (இன்றைய எக்குவடோரில்) நகரம் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
தேதி அறியப்படாதவை
- இலங்கையில் டச்சுக்காரரினால் தடை செய்யப்பட்டிருந்த மடு மரியாள் ஆலயம் மீண்டும் மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.
- இலங்கையின் தேசாதிபதி சேர் ரொபர்ட் பிரவுன்றிக் பணி முடிந்து இங்கிலாந்து திரும்பினார். உதவி ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் பதவியேற்றார்.
பிறப்புகள்
இறப்புகள்
1820 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.