1830கள்
1830கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1930ஆம் ஆண்டு துவங்கி 1839-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 18-ஆம் நூற்றாண்டு - 19-ஆம் நூற்றாண்டு - 20-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
ஆண்டுகள்: | 1830 1831 1832 1833 1834 1835 1836 1837 1838 1839 |
நிகழ்வுகள்
- மின்காந்தத் தூண்டல் கண்டுபிடிக்கப்பட்டது.
- முதலாவது ஓப்பியம் போர் ஐக்கிய இராச்சியத்துக்கும் சீனாவுக்கும் இடையில் ஆராம்பமானது (1839-1942)
- யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகை: 146,528 (1831), 212,408 (1839)
- ஆசியாவின் முதலாவது அஞ்சல் வண்டி கண்டியில் ஆரம்பமானது.
- இலங்கை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது (1833)
- இலங்கையின் முதலாவது குழந்தைகள் பள்ளி யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பில் அமெரிக்கன் மிஷனால் ஆரம்பிக்கப்பட்டது (1833).
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது (1834).
- ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு இலங்கையில் வரி அறவிடப்பட்டது (1836)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.