வேமகர்கள்
வேமகர்கள் (Vemaka) பண்டைய பரத கண்டத்தின் வடக்கில், இமயமலையில் தற்கால உத்தராகண்ட் மாநிலத்தில் குலிந்தப் பேரரசின் வடக்கில் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.

வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்த வேமகர்களின் வாழ்விடம்: அருகில் குலிந்தர்கள் யௌதேயர்கள், பௌரவர்கள், அருச்சுனயானர்கள், விருஷ்ணிகள் மற்றும் ஆதும்பரர்கள் சகலர்கள்
இந்தோ கிரேக்க நாடு மற்றும் குலிந்தப் பேரரசின் வெள்ளி நாணயங்கள் மூலம் வேமகர்கள் மற்றும் ஆதும்பரர்கள் எனும் இனக் குழுவினரை அறிய முடிகிறது.[1]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.