மாத்தூர் (சென்னை)

மாத்தூர் (Mathur), தமிழ்நாட்டின் பெருநகர சென்னை மாநகராட்சியின், மணலி - மண்டல எண் 2, வார்டு எண் 19-இல் அமைந்த பகுதியாகும். முன்னர் இப்பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்ததது.

மாத்தூர்
சென்னையின் சுற்றுப் பகுதி
மாத்தூர்
மாத்தூர்
மாத்தூர்
ஆள்கூறுகள்: 13.17155°N 80.24748°E / 13.17155; 80.24748
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
வட்டம்மாதவரம்
உள்வட்டம்செங்குன்றம்
பெருநகரம்சென்னை
மண்டலம் & வார்டுமணலி மண்டலம் எண் 2 & வார்டு எண் 9
ஏற்றம்22
மக்கள்தொகை (2011)
  மொத்தம்27
மொழிகள்
  அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்600068
தொலைபேசி குறியீடு044-2555
வாகனப் பதிவுTN-18-xxxx & TN-20-xxxx(old)
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர வளர்ச்சி குழுமம்சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்
நகரம்சென்னை
சட்டமன்றத் தொகுதிமாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
இணையதளம்http://www.chennaicorporation.gov.in/

பின்னர் சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது, 2012-இல் இப்பகுதி சென்னை மாவட்டத்தின், மாதவரம் வட்டத்தில் ஒரு வருவாய் கிரமமாக இணைக்கப்பட்டது.[1].[2][3]

அமைவிடம்

வட சென்னையில் அமைந்த மாத்தூருக்கு கிழக்கில் மணலி, தெற்கில் மாதவரம் பால்பண்ணை காலனியும் உள்ளது. இதனருகில் கொடுங்கையூர், கொசப்பூர் போன்ற பகுதிகள் உள்ளது.

இதனையும் காண்க

சுற்றுப்புறப் பகுதிகள்

மேற்கோள்கள

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.