நேப்பியர் புல்

நேப்பியர் புல் (Pennisetum purpureum), யானைப் புல் அல்லது உகாண்டா புல், ஆப்பிரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்டது[1]. இப் புற்களுக்கு குறைந்த அளவே தண்ணீரும், சத்துக்களும் தேவைப்படுவதால் சாதரணமாகப் பயிரிடப்பட முடியாத நிலங்களிலும் வளரக் கூடியது[2]. இப் புற்கள் அடர்த்தியான புதராக நீண்ட மிருதுவான இலைகளை உடையதாக வளருகின்றன. ஒரு முறை பயிரிட்டால் நான்கு, ஐந்து வருடங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். இதன் இலைகளை ஆடுகளும், முயல்களும் விரும்பி உட்கொள்கின்றன[3].

நேப்பியர் புல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
சிற்றினம்: Paniceae
பேரினம்: Pennisetum
இனம்: P. purpureum
இருசொற் பெயரீடு
Pennisetum purpureum
Schumach. 1827

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.