தீனாநாத் புல்
தீனாநாத் புல் (Pennisetum pedicellatum) எத்தியோப்பிய நாட்டுப் புல் வகைகளுள் ஒன்றாகும்[1]. கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கைத் தீவனமான தீனாநாத் புற்களை சிறிய நிலப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும்[1] தீனாநாத் புல் ரகம், கோ 1ஐ இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். பொதுவாக, தீனாநாத் புல் மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது[2].
தீனாநாத் புல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
பேரினம்: | பென்னிசெட்டம் |
இனம்: | பெ. பெடிசெல்லேட்டம் |
இருசொற் பெயரீடு | |
பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம் Trin. | |
மேற்கோள்கள்
- Smith (2010). "Ethiopia: local solutions to a global problem.". பார்த்த நாள் 2016-02-27.
- "தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்)". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.