ஹரிணப்லுதம்

ஹரிணப்லுதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:என்பத்து மூன்றாவது
தாண்டவம்

ஹரிணப்லுதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் என்பத்து மூன்றாவது கரணமாகும்.

முழந்தாளை வளைத்துத் தூக்கி,கைகளைப் படத்தில் காட்டியபடி இடப்புறமாகத் தோளுக்கு நேராகத் தொங்கவிட்டு ஆடுவது ஹரிணப்லுதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.