புஜங்காஞ்சிதகம்
புஜங்காஞ்சிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பதாவது கரணமாகும். கால்களைப் பாம்பு ஓடுவது போல அமைத்து,வலது கையைத் தொங்கவிட்டுத் தாண்டவம் ஆடுவது புஜங்காஞ்சிதகமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.