ஏலகாக்கிரீடிதம்

ஏலகாக்கிரீடிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:தொண்ணூற்றேழாவது
தாண்டவம்

ஏலகாக்கிரீடிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றேழாவது கரணமாகும்.

வளைந்த வணங்கிய உடலமைப்போடு தல சஞ்சர பாதங்களால் தூக்கி அசைத்து, துள்ளி விழுவது ஏலகாக்கிரீடிதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.