கிருத்ராவலீனகம்
கிருத்ராவலீனகம் அல்லது க்ருத்ராவலீனம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து நான்காவது கரணமாகும். இடது காலைப் பின்புறமாக வளைத்து வலது காலைத் தூக்கி முன் வைத்து,கை வீசி நின்று ஆடுவது கிருத்ராவலீனகமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.