நிகுஞ்சிதம்
நிகுஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியாராவது கரணமாகும். தேளின் கொடுக்குப் போலக் காலை வைத்து,கையைப் பக்கத்தில் தொங்க விட்டு,இடது கையை முக்கின் நேராகப் பிடித்து ஆடுவது நிகுஞ்சிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.