நிகுஞ்சிதம்

நிகுஞ்சிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:இருபத்தியாராவது தாண்டவம்

நிகுஞ்சிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியாராவது கரணமாகும்.

தேளின் கொடுக்குப் போலக் காலை வைத்து,கையைப் பக்கத்தில் தொங்க விட்டு,இடது கையை முக்கின் நேராகப் பிடித்து ஆடுவது நிகுஞ்சிதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.