ரேசித நிகுட்டம்

ரேசித நிகுட்டம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:இருபத்தியொன்பதாவது
தாண்டவம்

ரேசித நிகுட்டம் அல்லது ரேசிதநிகுட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியொன்பதாவது கரணமாகும்.

வலது கையை வீசி,வலது காலை மடக்கி வாம ஹஸ்தத்தை தோலஹஸ்தமாகக் கொண்டு நின்று ஆடுவது ரேசிதநிகுட்டிதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.