ரேசித நிகுட்டம்
ரேசித நிகுட்டம் அல்லது ரேசிதநிகுட்டிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இருபத்தியொன்பதாவது கரணமாகும். வலது கையை வீசி,வலது காலை மடக்கி வாம ஹஸ்தத்தை தோலஹஸ்தமாகக் கொண்டு நின்று ஆடுவது ரேசிதநிகுட்டிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.