கருடப்லுதம்
கருடப்லுதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எழுபதாவது கரணமாகும். விருச்சிகபதமாக (தேள்வடிவில்) நின்று, லதாரேசிதககரமாக நின்று ஆடுவது கருடப்லுதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.