நாகாபஸர்ப்பிதம்
நாகாபஸர்ப்பிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியாராவது கரணமாகும். கைகளில் வலது கையை மார்புக்கு நேராக வைத்து,இடது கையைச் செவிக்கு நேராக வைத்து, வலது காலை முழங்கால் வரையில் மடக்கி,இடதுகாலைப் பின்புறமாகக் கழுத்து வரையில் தூக்கி,பாம்பு அசைவது போல அசைந்து ஆடுவது நாகாபஸர்ப்பிதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.