சக்ரமண்டலம்

சக்ரமண்டலம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:ஐம்பத்து மூன்றாவது
தாண்டவம்

சக்ரமண்டலம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐம்பத்து மூன்றாவது கரணமாகும்.

முன்பாவது பின்பாவது கைகால் நுனிகளைப் பூமியில் ஊன்றி உடலை வளைத்து,சக்கரத்தின் வட்டம் போல இருந்து நடிப்பது சக்ரமண்டலமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.