சூசி
சூசி அல்லது ஸூசி என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஆறாவது கரணமாகும். கால் நுனிகளால் நின்று,சூசி ஹஸ்தமாகக் கைகளைப் பிரயோகத்திற்குத்தக மார்பிற்கு நேராக அமைத்து ஆடுவது சூசியாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.