சமநகம்
சமநகம் அல்லது ஸமானதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது ஐந்தாவது கரணமாகும். கால்களை நகங்கள் நேராகத் தெரியும்படி வைத்து கொடிபோலத் துவண்டு தொங்குகிற கைகளுடன்,உடல் வளையாமலும் நிமிராமலும் இயல்பாக இருப்பது சமநகமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.