சன்னதம்

சன்னதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:எழுபத்து ஐந்தாவது
தாண்டவம்

சன்னதம் அல்லது ஸன்னதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஐந்தாவது கரணமாகும்.

சூசி ஹஸ்தமான கைகளைக் கட்டிக் கொண்டு,கால்களை வளைத்து விரல் நுனியைப் பூமியில் ஊன்றச் செய்து ஆடுவது சன்னதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.