சகடாஸ்யம்
சகடாஸ்யம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் நூற்றியேழாவது கரணமாகும். கால் கை உடல் இவற்றை வண்டிச் சக்கரம் போல அமைத்து முகத்தைத் திரிபதாகை போல் அமைத்து நடிப்பது சகடாஸ்யம் எனப்படுகிறது. இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.