வித்யுத்பிராந்தம்

வித்யுத்பிராந்தம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:அறுபத்து ஐந்தாவது
தாண்டவம்

வித்யுத்பிராந்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் அறுபத்து ஐந்தாவது கரணமாகும்.

வலதுகாலைக் குதத்திலிருந்து நன்றாக வளைத்துப் பின்புறமாக உயர்த்தி,இடது கையை இடது காலின் இடுப்பு ஓரமாக முன்புறம் தொங்கவிட்டு,வலது கையை விசிறி நடிப்பது வித்யுத்பிராந்தமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.