மதஸ்கலிதம்
மதஸ்கலிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றொம்பதாவது கரணமாகும். கைகளைத் தோலகஹஸ்தமாகவும் சிரத்தைச் சிறிது வளைத்தும் கால்கள் இரண்டையும் வளைய வைத்தும் ஆடுவது மதஸ்கலிதம் விஷ்ணுக்கிராந்தம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.