புஜங்காஞ்சிதகம்

புஜங்காஞ்சிதகம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:நாற்பதாவது
தாண்டவம்

புஜங்காஞ்சிதகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து நாற்பதாவது கரணமாகும்.

கால்களைப் பாம்பு ஓடுவது போல அமைத்து,வலது கையைத் தொங்கவிட்டுத் தாண்டவம் ஆடுவது புஜங்காஞ்சிதகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.