புஜங்கத்ரஸ்தரேசிதம்
புஜங்கத்ராஸ்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஐந்தாவது கரணமாகும். வளைந்த காலைத் தூக்கி,கைகளை இடப்பக்கத்தில் பாம்புப் போலத் தொங்க விட்டு நடிப்பது புஜங்கத்ரஸ்தரேசிதமாகும். இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.