புஜங்கத்ரஸ்தரேசிதம்

புஜங்கத்ராஸ்தரேசிதம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:முப்பத்து ஐந்தாவது
தாண்டவம்

புஜங்கத்ராஸ்தரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது முப்பத்து ஐந்தாவது கரணமாகும்.

வளைந்த காலைத் தூக்கி,கைகளை இடப்பக்கத்தில் பாம்புப் போலத் தொங்க விட்டு நடிப்பது புஜங்கத்ரஸ்தரேசிதமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.