நொசிகுறங்கு

லிதிதோருகம்

லிதிதோருகம் ஆடும்
சிவபெருமான்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:மூன்றாவது
தாண்டவம்

லிதிதோருகம் அல்லது லலிதோருகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது மூன்றாவது கரணமாகும்.

கிளி மூக்கினைப்போல் கையை மடக்கி அவற்றை உட்புறமாக இருபக்கமும் வளைத்து, தொடைகளையும் வளைத்து நிற்கும் நிலை லலிதோருகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.