கிருத்ராவலீனகம்

கிருத்ராவலீனகம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:எழுபத்து நான்காவது
தாண்டவம்

கிருத்ராவலீனகம் அல்லது க்ருத்ராவலீனம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து நான்காவது கரணமாகும்.

இடது காலைப் பின்புறமாக வளைத்து வலது காலைத் தூக்கி முன் வைத்து,கை வீசி நின்று ஆடுவது கிருத்ராவலீனகமாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.