கண்டசூசி

கண்டசூசி
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:எழுபத்து ஒன்றாவது
தாண்டவம்

கண்டசூசி (கண்டஸூசி) என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும்.[1]இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஒன்றாவது கரணமாகும்.

சூசிபாதமாக,பக்கத்தில் வளைய நின்று ஒரு கையை மார்பில் வைத்து,மற்றொருகை கண்டத்தில் சுட்டும்படி வைத்துக் கொண்டு நின்று ஆடுவது கண்டசூசியாகும்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.