கடீசமம்

கடீசமம்

கடீசமம் ஆடும்
சிவபெருமான்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:பத்தொன்பதாவது
தாண்டவம்

கடீசமம் அல்லது கடீஸமம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தொன்பதாவது கரணமாகும்.

ஸ்வஸ்திக நிலையிலிருந்து பிரிந்த பாதத்துடன் கைகளை உந்திக்கு நேராக இடுப்பில் வைத்து, பக்கநோக்காகச் சாய்ந்து நின்று ஆடுவது கடீஸமமாகும்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.