கடீசமம்
கடீசமம் அல்லது கடீஸமம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பத்தொன்பதாவது கரணமாகும். ஸ்வஸ்திக நிலையிலிருந்து பிரிந்த பாதத்துடன் கைகளை உந்திக்கு நேராக இடுப்பில் வைத்து, பக்கநோக்காகச் சாய்ந்து நின்று ஆடுவது கடீஸமமாகும் இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.