கடிச்சின்னம்

கடிச்சின்னம்

கடிச்சின்னம் ஆடும்
சிவபெருமான்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:பதினொராவது
தாண்டவம்

கடிச்சின்னம் அல்லது கடிச்சன்னம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதினொராவது கரணமாகும்.

வண்டு போன்ற சாரியால், இருபக்கமும் சுழன்று, மண்டல ஸ்தானத்தில் நின்று, தோள்பட்டையின் உச்சியில் பல்லவ முத்திரைக் கையை வைத்தலாம் கடிச்சின்னமாகும்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.