ஊருத்விருத்தம்

ஊருத்விருத்தம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:தொண்ணூற்றியெட்டாவது
தாண்டவம்

ஊருத்விருத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றியெட்டாவது கரணமாகும்.

வலது கையைச் சிறிது திருப்பித் தொடையில் வைத்துக்கொண்டு முழங்காலை வளைத்துச் சிறிது தூக்கி ஆடுவது ஊருத்விருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.