உத்ருத்தம்

உத்ருத்தம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:தொண்ணூற்றொன்றாவது
தாண்டவம்

உத்ருத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டுக் கரணங்களில் தொண்ணூற்றொன்றாவது கரணமாகும்.

பாதங்களை ஊன்றி முழங்கால், இடுப்பு என்பன திரும்பும்படியாக அமைத்து, கைகளையும் முறுக்கி நின்று ஆடுவது உத்ருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.