ஈ. சரவணபவன்

ஈசுவரபாதம் சரவணபவன் (Eswarapatham Saravanapavan, பிறப்பு: 15 டிசம்பர் 1953) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், பத்திரிகை வெளியீட்டாளரும் ஆவார். சரவணபவன் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் நிருவாகப் பணிப்பாளர் ஆவார்.[1]

ஈ. சரவணபவன்
E. Saravanapavan

நாஉ
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 15, 1953 (1953-12-15)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் 70 டேவிட்சன் வீதி, பம்பலப்பிட்டி, இலங்கை
பணி வெளியீட்டாளர், தொழிலதிபர்
சமயம் இந்து
இனம் இலங்கைத் தமிழர்

அரசியலில்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சென்றிருந்தபோது (நவம்பர் 15, 2013)

சரவணபவன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "ITAK submits candidates’ list to contest Jaffna district". தமிழ்நெட். 24 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31258. பார்த்த நாள்: 14 ஏப்ரல் 2010.
  2. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.