அனுர குமார திசாநாயக்க
திசாநாயக்க முதியான்சிலாகே அனுர குமார திசாநாயக்க (Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka, பிறப்பு : நவம்பர் 24, 1968) இலங்கை அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அன்றைய அரசுத்தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் 1994 முதல் 1995 வரை வேளாண்மை, கால்நடைத்துறை, காணி, நீர்வளத்துறை அமைச்சராக இருந்தவர். 2014 பெப்ரவரி 2 இல் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7வது தேசிய மாநாட்டில் இவர் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
அநுர குமார திசாநாயக்க Anura Dissanayaka நாஉ | |
---|---|
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தலைவர், மக்கள் விடுதலை முன்னணி | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2 பெப்ரவரி 2014 | |
முன்னவர் | சோமவன்ச அமரசிங்க |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | நவம்பர் 24, 1968 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
படித்த கல்வி நிறுவனங்கள் | களனி பல்கலைக்கழகம், தம்புத்தேகம மத்திய கல்லூரி |
தொழில் | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
மேற்கோள்கள்
- "Anura Kumara new JVP leader". தி ஐலண்டு (2 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.