கரு ஜயசூரிய
தேசபந்து கரு ஜயசூரிய (Karu Jayasuriya, சிங்களம்: කරු ජයසුරිය; பிறப்பு: 29 செப்டம்பர் 1940) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1]
கரு ஜயசூரிய Karu Jayasuriya waau. | |
---|---|
![]() | |
20வது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1 செப்டம்பர் 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | சமல் ராஜபக்ச |
புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னவர் | தி. மு. ஜயரத்தின |
பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர் | |
பதவியில் 2007–2008 | |
மின்வலு, ஆற்றல் அமைச்சர் | |
பதவியில் 12 டிசம்பர் 2001 – 06 ஏப்ரல் 2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
செருமனிக்கான இலங்கைத் தூதுவர் | |
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 10 அக்டோபர் 2000 | |
கொழும்பு மாநகர முதல்வர் | |
பதவியில் 1997–1999 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1940 |
தேசியம் | ![]() |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆனந்தா கல்லூரி, கொழும்பு, |
பணி | அரசியல்வாதி |
தொழில் | தொழிலதிபர் |
சமயம் | தேரவாத பௌத்தம் |
இணையம் | Official website |
இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.