கரு ஜயசூரிய

தேசபந்து கரு ஜயசூரிய (Karu Jayasuriya, சிங்களம்: කරු ජයසුරිය; பிறப்பு: 29 செப்டம்பர் 1940) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1]

கரு ஜயசூரிய
Karu Jayasuriya

waau.
20வது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் சமல் ராஜபக்ச
புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015  17 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் தி. மு. ஜயரத்தின
பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர்
பதவியில்
2007–2008
மின்வலு, ஆற்றல் அமைச்சர்
பதவியில்
12 டிசம்பர் 2001  06 ஏப்ரல் 2004
குடியரசுத் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
செருமனிக்கான இலங்கைத் தூதுவர்
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 அக்டோபர் 2000
கொழும்பு மாநகர முதல்வர்
பதவியில்
1997–1999
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1940 (1940-09-29)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் ஆனந்தா கல்லூரி, கொழும்பு,
பணி அரசியல்வாதி
தொழில் தொழிலதிபர்
சமயம் தேரவாத பௌத்தம்
இணையம் Official website

இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

உசாத்துணை

  1. http://www.adaderana.lk/news/32178/karu-elected-as-new-speaker
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.