அவகித்தகம்

அவகித்தகம்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:தொண்ணூற்றைந்தாவது
தாண்டவம்

அவகித்தகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் தொண்ணூற்றைந்தாவது கரணமாகும்.

ஜநிதத்தைப்போல நின்று,கைகளை மார்புக்கு நேரே மடக்கி,நெற்றி மார்பு இவற்றிற்கு நேராக முறையே பிடித்து,தளிர் ஒன்றுக் ஒன்று நேராக இருப்பதுபோலக் கைகளை அமைத்து மெதுவாக ஆடுவது அவகித்தகம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.