அர்த்தரேசிதகம்
அர்த்தரேசிதகம் அல்லது அர்த்த ரேசிதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பனிரெண்டாவது கரணமாகும். அலபத்ம முத்திரையோடு கூடிய இரு கைகளையும் சுழற்றி இடது பக்கம் இடக்கையைச் சூசிஹஸ்தமாக நீட்டி, கால்களைச் சிறிது பார்சுவமாக வளைப்பது அர்த்தரேசிதகமாகும் இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.