நுடங்குகை

வர்த்திதம்

வர்த்திதம் ஆடும்
சிவபெருமான்
வகை:108 தாண்டவங்கள்
வரிசை:இரண்டாவது
தாண்டவம்

வர்த்திதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இரண்டாவது கரணமாகும்.

இரு மணிக்கட்டுகளை வளைத்து தொடையின் பக்கத்தில் கைகளைத் தொங்கவிடுவது வர்த்திதம் என்று அழைக்கப்படுகிறது.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. http://www.venkkayam.com/2012/09/natraj-thandava.html நடராஜர் - 5 - ஆடல் வல்லான் வெங்காயம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.