நுடங்குகை
வர்த்திதம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது இரண்டாவது கரணமாகும். இரு மணிக்கட்டுகளை வளைத்து தொடையின் பக்கத்தில் கைகளைத் தொங்கவிடுவது வர்த்திதம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.