பரங்கி ஆறு
பறங்கி ஆறு (ஆங்கிலம்:Parangi Aru) என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது வவுனியா மாவட்டத்தின் மத்தியில் ஊற்றெடுக்கின்றது. இது வடக்கு அல்லது வடமேற்காக வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. பறங்கி ஆறு பாக்கு நீரிணையில் கலக்கின்றது.[2]
பறங்கி ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | வவுனியா மாவட்டம் மன்னார் மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | வவுனியா மாவட்டம் |
கழிமுகம் | பாக்கு நீரிணை |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 60 கிமீ (37 மைல்) |
வடிநிலம் | 832 கிமீ² (321 ச.மைல்) |
மேற்கோள்கள்
- "இலங்கையின் வட மாகாண ஆறுகள், படிமம்" (pdf) (ஆங்கில மொழியில்). இலங்கை அரசு. மூல முகவரியிலிருந்து 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சனவரி 16, 2015.
- "வடகிழக்குக் கடலோர வளவசதிகளைப் பாதுகாத்தல்" (ஆங்கில மொழியில்). தமிழ்நெட் (நவம்பர் 16, 2002). பார்த்த நாள் சனவரி 16, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.