பரங்கி ஆறு

பறங்கி ஆறு (ஆங்கிலம்:Parangi Aru) என்பது இலங்கையின் வடபகுதியிலுள்ள வடமாகாணத்தில் ஓடும் ஓர் ஆறாகும்.[1] இது வவுனியா மாவட்டத்தின் மத்தியில் ஊற்றெடுக்கின்றது. இது வடக்கு அல்லது வடமேற்காக வவுனியா மாவட்டம், மன்னார் மாவட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தினூடாக பாய்ந்து பின் கடலில் கலக்கிறது. பறங்கி ஆறு பாக்கு நீரிணையில் கலக்கின்றது.[2]

பறங்கி ஆறு
River
நாடு இலங்கை
மாநிலம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் வவுனியா மாவட்டம்
மன்னார் மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation 0 மீ (0 அடி)
நீளம் 60 கிமீ (37 மைல்)
வடிநிலம் 832 கிமீ² (321 ச.மைல்)

மேற்கோள்கள்

  1. "இலங்கையின் வட மாகாண ஆறுகள், படிமம்" (pdf) (ஆங்கில மொழியில்). இலங்கை அரசு. மூல முகவரியிலிருந்து 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சனவரி 16, 2015.
  2. "வடகிழக்குக் கடலோர வளவசதிகளைப் பாதுகாத்தல்" (ஆங்கில மொழியில்). தமிழ்நெட் (நவம்பர் 16, 2002). பார்த்த நாள் சனவரி 16, 2015.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.