பாலி ஆறு

பாலி ஆறு (ஆங்கிலம்:Pali Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] மேலும் இந்த ஆறு வடக்கு வவுனியா மாவட்டம் புளியங்குளத்தின் அருகே உருவாகி, அங்கிருந்து வடக்கு மற்றும் வடமேற்காக வவுனியா மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் மன்னார் மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இது கடலுடன் கலக்குமிடம் பாக்கு நீரிணை ஆகும்.[2]

பாலி ஆறு
River
பாலி ஆறு அமைந்துள்ள வவுனியா மாவட்டத்தின் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் வவுனியா மாவட்டம்
முல்லைத்தீவு மாவட்டம்
மன்னார் மாவட்டம்
நகரம் புளியங்குளம்


உற்பத்தியாகும் இடம் வவுனியா மாவட்டம்
கழிமுகம் பாக்கு நீரிணை
 - elevation 0 மீ (0 அடி)
நீளம் 50 கிமீ (31 மைல்)
வடிநிலம் 451 கிமீ² (174 ச.மைல்)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.