கண்டி ஏரி

கண்டி ஏரி (Kandy Lake; "கிரி முகுடா" [பாற்கடல்] எனவும் அறியபப்டுகிறது) என்பது கண்டி நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள செயற்கை ஏரி ஆகும். இது 1807 இல் கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனால் தலதா மாளிகையை அடுத்து அமைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன் இதன் அளவு குறைக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏரியான இதில் மீன் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

கண்டி ஏரி
கிரி முகுடா
கண்டி ஏரி
அமைவிடம்கண்டி
ஆள்கூறுகள்7°18′N 80°38′E
வகைநீர்த்தேக்கம்
முதன்மை வரத்துஇல்லை
முதன்மை வெளிப்போக்குஆவியாதல்
வடிநிலப் பரப்பு1.045 Q.M.I
வடிநில நாடுகள்இலங்கை
கட்டியது1807–1812
Surface area19.01 ha (47.0 ஏக்கர்கள்)
அதிகபட்ச ஆழம்18 m (59 ft)[1]
நீர்க் கனவளவு867,000 m3 (30,600,000 cu ft)
கரை நீளம்13.4 km (2.1 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்529 m (1,736 ft)
Islandsஒன்று
Settlementsகண்டி
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

உசாத்துணை

  1. "Large scale fish deaths in Kandy Lake attributed to pollution". பார்த்த நாள் 29 திசம்பர் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.