நெதெலி ஆறு

நெதெலி ஆறு (ஆங்கிலம்:Netheli Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும்.[1] இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்கு நோக்கி முல்லைத்தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. இவ்வாறானது சுண்டிக்குளம் கடல் நீரேரி என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[2]

நெதெலி ஆறு
River
நெதெலி ஆறு அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வரைபடம்
நாடு இலங்கை
மாநிலம் வட மாகாணம்
மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டம்
நகரம் முல்லைத்தீவு


உற்பத்தியாகும் இடம் முல்லைத்தீவு மாவட்டம்
கழிமுகம் சுண்டிக்குளம் கடல் நீரேரி
 - elevation 0 மீ (0 அடி)
நீளம் 24 கிமீ (15 மைல்)
வடிநிலம் 120 கிமீ² (46 ச.மைல்)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.